சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் சாதனை விளக்கப் பரப்புரை: தமிழர் தலைவரின் சுற்றுப்பயணம் தொடங்கியது

0 Min Read
திராவிடர் கழகம்

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் சாதனை விளக்கப் பரப்புரை- ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை ஆற்றினார்.  உடன் மூத்த பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம், அனைத்துக் கட்சி முக்கியப் பிரமுகர்கள் உள்ளனர். ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில், ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அக்கூட்டத்தில் வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன், தேர்தலில்  தனக்கு ‘கை’ சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டு உரையாற்றினார் (3.2.2023). 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *