கடைசிப்புகலிடம் தேசபக்தியோ!

Viduthalai
0 Min Read
இந்தியா

பல ஆண்டுகளாக கோட் சூட்டில் சுற்றிவந்தவர் – தான் செய்த பங்குச்சந்தை மோசடியை அமெரிக்க நிறுவனம் ஒன்று கண்டு பிடித்து புள்ளிவிபரத்தோடு வெளியிட்ட பிறகு அவருக்கு தேசபக்தி வந்துவிட்டது, 

 முதலில் இந்தியாவின் வளர்ச்சியைக் குலைக்கும் அறிக்கை என்று அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கையைக் குறிப்பிட்டார். பின்னர் தனக்குப் பின்னால் தேசியக் கொடியை வைத்துக்கொண்டு விளக்கம் கொடுத்தார். 

இதுவரை ஆடம்பரமாக ஆடை அணிந்து சுற்றிவந்த அதானி  காந்தியாரின் வழியில் கதராடை அணிந்து கொண்டு பேட்டி கொடுக்கிறார்

தேசியக்கொடி, தேசபக்தி பின்னால் ஒளிந்தவர் தற்போது கதராடையால் தன் னுடைய மோசடிக்கறையை மூடப்பார்க் கிறாரோ!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *