மூத்த வழக்குரைஞர் மயிலாடுதுறை முருக.மாணிக்கம் மறைவு கழகத் தலைவர் இரங்கல்

0 Min Read
ஆசிரியர் அறிக்கை

மயிலாடுதுறை மூத்த வழக்குரை ஞரும், சுயமரியாதைக் கொள்கை வீரரும், தி.மு.க.விலும், வழக்குரைஞர் அமைப்பிலும் பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவரும், எனது சட்டக் கல்லூரி நண்பருமான மானமிகு முருக.மாணிக்கம் அவர்கள் (வயது 91) உடல்நலக் குறைவின் காரணமாக இன்று (7.2.023)காலை மயிலாடுதுறையில் மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் எமது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *