பெரியார் விடுக்கும் வினா! (902)

Viduthalai
0 Min Read
பெரியார் கேட்கும் கேள்வி!

கேட்டையே ஏற்படுத்துகின்ற – எந்தப் பலனும் கிட்டாத இப்பொழுது இருக்கிற கல்வி முறை மாற்றமடைவதற்கு – முதலாவதாக கல்வித் துறையில் அடிப்படையான ஒரு நல்ல மாறுதலை ஆளுகின்ற அரசுகள் ஏற்படுத்த முன்வராத நிலை உள்ளதே – ஏன்?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *