உச்சநீதிமன்றம் – உயர்நீதிமன்றங்களில் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கமா?

2 Min Read

ஒன்றிய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் கழக ஆர்ப்பாட்டம்

11.2.2023 சனிக்கிழமை

தருமபுரி: காலை 10 மணி * இடம்: பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, தருமபுரி *தலைமை: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்) * முழக்கவுரை: பீம.தமிழ்ப்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: அ.தமிழ்ச்செல்வன் (மண்டலதலைவர்), அ.தீர்த்தகிரி, க.கதிர், இரா.வேட்ராயன் (பொதுக்குழு உறுப்பினர்கள்) * தொடக்கவுரை: த.மு. யாழ் திலீபன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்) * நன்றியுரை: ச.பூபதி ராஜா (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * இவண்: தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம்.

– – – – –

சேலம்: காலை 9.30 முதல் 11.00 மணி வரை * இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சேலம். * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * சேலம், ஆத்தூர், மேட்டூர் கழக மாவட்ட. அனைத்து அணிகளையும் சார்ந்த பொறுப்பாளர்களும், தோழர் களும் அதிகளவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டு மாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். * அ.ச. இளவழகன் (சேலம் மாவட்ட தலைவர்), பா.வைரம் (சேலம் மாவட்ட செயலாளர்).

– – – – –

அரியலூர்: காலை 10.30 மணி * இடம்: பெரியார் சிலை அருகில். அரியலூர் * வரவேற்புரை: சி.சிவக்கொழுந்து (ஒன்றிய தலைவர்) * தலைமை: விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்) * ஆர்ப்பாட்ட உரை: க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: இரா.கோவிந்தராஜன் (மண்டல தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலா ளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்) பொன்.செந்தில்குமார் (மண்டல இ.அ.செயலாளர்), இரத்தின. இராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்), இரா.திலீபன் (மா.து. தலைவர்), மா.சங்கர் (மா.து.செயலாளர்), க. கார்த்திக் (மாவட்ட இ.அ. தலைவர்) * நன்றியுரை: மு.கோபாலகிருட்டிணன் (ஒன்றிய செயலாளர்) * குறிப்பு: பொறுப்பாளர்களும் தோழர்களும் குறித்த நேரத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள் கிறோம். * திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *