12.02.2023 ஞாயிற்றுக்கிழமை இந்து சமய அறநிலையத் துறையை ஒழித்து கோயில்களைக் கைப்பற்ற முயற்சியா? சிறப்புக் கூட்டம்

0 Min Read

சென்னை: மாலை 5 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * சிறப்புரை: வழக்கறிஞர் சு.குமாரதேவன் (சென்னை உயர் நீதிமன்றம்), வழக்கறிஞர் நடராஜன் (சென்னை உயர்நீதிமன்றம்) வா.ரங்கநாதன் (தலைவர்) * அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம் * ஒருங்கிணைப்பு: சமூக ஊடக செயல்பாட்டாளர்கள் குழு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *