பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன மாணவருக்கு பாராட்டு

1 Min Read
தமிழ்நாடு

வல்லம், பிப். 12-  சென்னையில் நடைபெற்ற இந்திய நாட்டின் 74 ஆவது குடியரசு தின விழாவில் பெரியார் மணியம்மை அறிவியில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் நமது பல்கலைக்கழகத்திலிருந்து நாட்டு நலப்பணித்திட்ட இரண் டாமாண்டு இளங்கலை கணினி அறிவியல் பயிலும் மாணவி இனியவர்ஷினி இந்நிகழ் வில் கலந்து கொண்டார். 

டில்லியில் நடைபெற்ற குடி யரசு தின விழா அணிவகுப்பில் இளங்கலை வணிகவியல் துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாண வர் அண்ணாமலை கலந்து கொண்டு பல்கலைக்கழகத்திற்கு நற்பெயரை யும், புகழையும் பெற்று தந்தார். பல்கலைக்கழகத்தின் சார்பாக இவ் விருவரையும் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலு சாமி, பதிவாளர் பேராசிரியர் பூ.கு. சிறீவித்யா, கல்விப்புல முதன்மை யர், புல முதன்மையர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் இவ்விரு மாணவர்களையும் பாராட்டினர். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *