நடக்க இருப்பவை

1 Min Read

 சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம்

தமிழர் தலைவர் பங்கேற்பு

                                                                        புழல்

நாள்: 14.2.2023 செவ்வாய்க்கிழமை, மாலை 5 மணியளவில்

இடம்: பிள்ளையார் கோவில் தெரு, கிழக்கு காவாங்கரை, புழல், சென்னை

தலைமை: புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்)

வரவேற்புரை: ஜெ.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்)

முன்னிலை: தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டல தலைவர்),  

                             தே.சே.கோபால் (சென்னை மண்டல செயலாளர்),

                            இரா.விசயகுமார் (பொதுக்குழு உறப்பினர்), 

                             ந.கசேந்திரன்(பொதுக்குழு உறுப்பினர்)

சிறப்புரை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்), 

வழக்குரைஞர் அ.அருள்மொழி

 (திராவிடர் கழக பிரச்சார செயலாளர்), 

எஸ்.சுதர்சனம் (மாதவரம் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க, சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர்), 

வீ.அன்புராஜ் (திராவிடர் கழக பொதுச் செயலாளர்), 

இரா.ஜெயக்குமார் (திராவிடர் கழக பொதுச் செயலாளர்), 

இரா.குணசேகரன் (திராவிடர் கழக மாநில அமைப்பாளர்), 

வி.பன்னீர்செல்வம் (திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர்)

நன்றியுரை: புழல் இரா.சோமு (நகர தலைவர், புழல், தி.க.)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *