திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் மேனாள் தாளாளர் நினைவில் வாழும் ஞானசெபாஸ்தியன் அவர்களின் 105ஆம் ஆண்டு பிறந்த நாளை யொட்டி 17.2.2023 அன்று மதியம் நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவுக்காக அவரது மகள் திருமதி மாதரசி அவர்கள் ரூ.5000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!