தமிழர் தலைவர் தலைமையில் அரூர் சா.இராசேந்திரன்-மாலதி இல்ல மண விழா

1 Min Read

நாள்: 19.2.2023 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 9 மணி

இடம்: என்.என்.மகால், அரூர், தருமபுரி மாவட்டம்

மணமக்கள்: 

மரு.இரா.சிவராமன் – மரு.பி.வைஷாலினி

திருமண விழாத் தலைமை ஏற்று நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்)

வரவேற்புரை: 

சா.இராசேந்திரன் (மாநில துணைச் செயலலாளர், ஆதிதிராவிடர் நலக்குழு, தி.மு.க.)

இணைப்புரை: ஊமை.ஜெயராமன் 

(மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை: 

மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

(வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர்)

மாண்புமிகு எ.வ.வேலு 

(பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்)

தகடூர் தமிழ்ச்செல்வி 

(மாநில மகளிர் அணி செயலாளர், திராவிடர் கழகம்)

வாழ்த்துரை: 

மாண்புமிகு கோ.வி.செழியன் (அரசு தலைமை கொரடா), மாண்புமிகு மா.மதிவேந்தன் (சுற்றுலா துறை அமைச்சர்), மாண்புமிகு டி.எம்.செல்வகணபதி 

(சேலம் மேற்கு தி.மு.கழக செயலாளர்), 

முனைவர் துரை.சந்திரசேகரன் 

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), 

உரத்தநாடு இரா.குணசேகரன் 

(மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), பனமரத்துப்பட்டி இரா.இராசேந்திரன் 

(சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயாளர்)

நன்றியுரை: டி.விண்ணரசன் 

(மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர், தி.மு.க.)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *