தமிழர் தலைவர் தலைமையில் அரூர் சா.இராசேந்திரன்-மாலதி இல்ல மண விழா

Viduthalai
1 Min Read

நாள்: 19.2.2023 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 9 மணி

இடம்: என்.என்.மகால், அரூர், தருமபுரி மாவட்டம்

மணமக்கள்: 

மரு.இரா.சிவராமன் – மரு.பி.வைஷாலினி

திருமண விழாத் தலைமை ஏற்று நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்)

வரவேற்புரை: 

சா.இராசேந்திரன் (மாநில துணைச் செயலலாளர், ஆதிதிராவிடர் நலக்குழு, தி.மு.க.)

இணைப்புரை: ஊமை.ஜெயராமன் 

(மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை: 

மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

(வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர்)

மாண்புமிகு எ.வ.வேலு 

(பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்)

தகடூர் தமிழ்ச்செல்வி 

(மாநில மகளிர் அணி செயலாளர், திராவிடர் கழகம்)

வாழ்த்துரை: 

மாண்புமிகு கோ.வி.செழியன் (அரசு தலைமை கொரடா), மாண்புமிகு மா.மதிவேந்தன் (சுற்றுலா துறை அமைச்சர்), மாண்புமிகு டி.எம்.செல்வகணபதி 

(சேலம் மேற்கு தி.மு.கழக செயலாளர்), 

முனைவர் துரை.சந்திரசேகரன் 

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), 

உரத்தநாடு இரா.குணசேகரன் 

(மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), பனமரத்துப்பட்டி இரா.இராசேந்திரன் 

(சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயாளர்)

நன்றியுரை: டி.விண்ணரசன் 

(மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர், தி.மு.க.)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *