காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளி ‘பாவலர் மணி’ ஆ.பழனி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு காரைக்குடி குறள் அரங்கில் அனிச்சம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது

0 Min Read

அரசியல்

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளி ‘பாவலர் மணி’ ஆ.பழனி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு காரைக்குடி குறள் அரங்கில் அனிச்சம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட காப்பாளர் சாமி திராவிடமணி, குமணன் முடியரசன், மாவட்ட தலைவர் ம.கு. வைகறை, மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி, மாவட்ட ப.க செயலாளர் ந.செல்வராசன், கல்லல் ஒன்றிய செயலாளர் கொரட்டி வி.பாலு மற்றும் பாவலர் குடும்ப உறுப்பினர்கள் நாராயணன், உமையாள், மணிமேகலை, சண்முகம் , பேரன் காசிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *