நன்கொடை

Viduthalai
1 Min Read

மற்றவை

குமரிமாவட்டம் படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்த கழகத்தோழர்கள் சீனிவாசன்,ஜெயன் ஆகியோர் நாகர்கோவிலில் திராவிடர்கழக தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கான நன்கொடையினை குமரிமாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியத்திடம் வழங்கினர். உடன் மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள் உள்ளனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் நாகர்கோவில் பொதுக்கூட்ட ஏற்பாட்டு பணிகளை குமரிமாவட்ட தோழர்கள் விரைவாக செய்து வருகின்றனர். நிகழ்ச்சிக்கான நன்கொடையினை அமைப்புசாரா தொமுச மாவட்ட செயலாளர் சுகுமாறன், குமரி மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியத்திடம் வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர் 

கோ.வெற்றி வேந்தன், மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள். மாணவர் கழகத் தோழர் முகிலன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *