நன்கொடை

1 Min Read

மற்றவை

குமரிமாவட்டம் படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்த கழகத்தோழர்கள் சீனிவாசன்,ஜெயன் ஆகியோர் நாகர்கோவிலில் திராவிடர்கழக தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கான நன்கொடையினை குமரிமாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியத்திடம் வழங்கினர். உடன் மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள் உள்ளனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் நாகர்கோவில் பொதுக்கூட்ட ஏற்பாட்டு பணிகளை குமரிமாவட்ட தோழர்கள் விரைவாக செய்து வருகின்றனர். நிகழ்ச்சிக்கான நன்கொடையினை அமைப்புசாரா தொமுச மாவட்ட செயலாளர் சுகுமாறன், குமரி மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியத்திடம் வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர் 

கோ.வெற்றி வேந்தன், மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள். மாணவர் கழகத் தோழர் முகிலன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *