வங்கியில் 500 அதிகாரி காலியிடங்கள்

1 Min Read

பொதுத்துறையை சேர்ந்த பேங்க் ஆப் இந்தியாவில் புரொபேஷனரி ஆபிசர் பதவியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : கிரடிட் ஆபிசர் 350, அய்.டி., ஆபிசர் 150 என மொத்தம் 500 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : கிரடிட் ஆபிசர் பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு, அய்.டி., ஆபிசர் பணிக்கு பி.இ., முடித்திருக்க வேண்டும்.

வயது : 1.1.2023 அடிப்படையில் 20 – 29 வயதுக்குள் இருக்க வேண் டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

வங்கியில் 500 அதிகாரி காலியிடங்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, குழு விவாதம்.

தேர்வு மய்யம் : சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு, நாகர்கோவில்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.175.

கடைசிநாள் : 25.2.2023

விவரங்களுக்கு :bankofindia.co.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *