திருநெல்வேலி பொதுக் கூட்ட மேடைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். (24.2.2023)
நாகர்கோயிலுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு நாகர்கோயில் மாநகராட்சி துணை மேயர் மற்றும் தி.மு.க.வினர் உள்பட பல்வேறு கட்சியினர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (24.2.2023)
திருநெல்வேலிக்கு வருகை தந்த தமிழர் தலைவரை என்.எம்.ஆர். இசைபாண்டியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (24.2.2023)
கன்னியாகுமரி மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
திருநெல்வேலிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு இரா.வேல்முருகன், இராஜேந்திரன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்தனர்.
(24.2.2023)