பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களுக்கு தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்தியா, தமிழ்நாடு

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களுக்கு இன்று 72ஆம் ஆண்டு பிறந்த நாள் (1.3.2023). தமிழர் தலைவர் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

வாழ்த்துச் செய்தி வருமாறு:

“சமூக நீதியினைக் காத்திடவும், ஒடுக்கப்பட்ட மக்கள் ஏற்றம் பெற்றிடவும், நீங்கள் நீண்ட நாள்கள் வாழ்ந்து சமுதாயப் பணி ஆற்றிட வேண்டும். சமூகநீதி நோக்கப் பயணம் வலுப்பட, நாடு தழுவிய அளவில் ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளின் கூட்டணி அமைந்திட தாங்கள் முயற்சி எடுத்திட வேண்டும். பீகார் மாநில மக்களின் நலனுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் தங்களது பணி பயன்பட நீடூழி வாழ்க!”

இவ்வாறு தமிழர் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *