20.9.2026 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார் அறக்கட்டளை,
முரம்பு ஒருங்கிணைக்கும் பெரியார்-அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் குருதிக்கொடை வழங்கும் விழா,
பள்ளி மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா
முரம்பு: காலை 8 மணி *இடம்: அன்னை திருமண மண்டபம், முரம்பு *தலைமை: சோ.ஞானராசு *முன்னிலை: ப.குணாளன் *வரவேற்புரை: வழவை முத்தரசன் *ஏற்பாட்டுரை: கோ.பெத்தையா *குருதிக் கொடை தொடங்கி வைப்பவர்: அ.கடற்கரைராஜ் (சாத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்) *கருத்துரை: அ.நெடுஞ்சேரலாதன், அ.இளங்கண்ணன் *வாழ்த்துரை: இல.திருப்பதி (விருதுநகர் மாவட்ட கழகத் தலைவர்), பூ.சிவக்குமார் (நகர கழக தலைவர்), இரா.பாண்டியமுருகன் (நகரச் செயலாளர் *சிறப்புரை: சூரியா கிருஷ்ணமூர்த்தி (திமுக) *நன்றியுரை: மு.இளம்பிறையான்.
