முதலமைச்சர் மு.கஸ்டாலின் பெருமிதப் பதிவு

1 Min Read

 மார்ச் 6: அறிஞர் அண்ணா முதலமைச்சரான நாள்

‘திராவிட மாடல்’ பாதைக்குப் பேரறிஞர் அண்ணா

அடித்தளமிட்ட நாள் இன்று!

அரசியல்

சென்னை, மார்ச் 6- அறிஞர் அண்ணா 6.3.1967 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற வரலாற்று சிறப்புமிக்க இந்நாளில் அறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட படத்துடன்  தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாம் செல்லுகின்ற ‘திராவிட மாடல்’ பாதைக்குப் பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று! 

“ஏ தாழ்ந்த தமிழகமே!” எனத் தட்டியெழுப்பி, தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல; தமிழர் பெற்ற உணர்வு! பேரறிஞர் பெருந்தகையின் இலட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம்! -இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *