மேனாள் அமைச்சர் இலக்கிய செல்வர் மறைந்த தஞ்சை சி.நா.மீ. உபயதுல்லாவின் படத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

Viduthalai
1 Min Read

அரசியல்

மேனாள் அமைச்சர் இலக்கிய செல்வர் மறைந்த தஞ்சை சி.நா.மீ. உபயதுல்லா அவர்களின்  படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: மேனாள் ஒன்றிய அமைச்சரும், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம், காங்கிரஸ் கட்சியின்  தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் து. கிருஷ்ணசாமி வாண்டையார், காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாநகர மாவட்டத் தலைவர் பி.ஜி. இராஜேந்திரன்,  சட்டமன்ற உறுப்பினர் டி.கே. ஜி. நீலமேகம்,  தஞ்சை மாநகர துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் து. செல்வம், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் சி.இறைவன், திராவிடர் கழக காப்பாளர் நெய்வேலி வெ. ஜெயராமன், கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், கழக அமைப்பாளர் இரா. குணசேகரன், வழக்குரைஞர் தஞ்சை சி.அமர்சிங், தஞ்சை மு. அய்யனார், வழக்குரைஞர் அருணகிரி மற்றும் உபயதுல்லா குடும்பத்தார் உள்ளனர். (தஞ்சை – 11.3.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *