பெரியார் விடுக்கும் வினா! (922)

Viduthalai
0 Min Read

அரசியல்

எந்த நாட்டிலேயும் கடவுளையோ, மதத்தையோ திருத்துபவர்களுக்கு ஆதரவு மிக எளிதில் கிடைக் கின்றதா? கடவுள் ஒழிய வேண்டும், அதன் பேரால் பிழைப்பவர்களை ஒழிக்க வேண்டும் என்ற பணியில் ஈடுபடுபவர்கள் – அரசாங்கத்தினரையும் திருத்த வேண்டும், முடியாவிட்டால் ஒழிக்க வேண்டும், என்ற முறையில் பாடுபட்டாக வேண்டும். அப்படி மக்களுக்காகப் பாடுபட்டாலும் இவர்களுக்கு லேசில் ஆதரவு கிடைக்கின்றதா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *