பெரியார் விடுக்கும் வினா! (922)

0 Min Read

அரசியல்

எந்த நாட்டிலேயும் கடவுளையோ, மதத்தையோ திருத்துபவர்களுக்கு ஆதரவு மிக எளிதில் கிடைக் கின்றதா? கடவுள் ஒழிய வேண்டும், அதன் பேரால் பிழைப்பவர்களை ஒழிக்க வேண்டும் என்ற பணியில் ஈடுபடுபவர்கள் – அரசாங்கத்தினரையும் திருத்த வேண்டும், முடியாவிட்டால் ஒழிக்க வேண்டும், என்ற முறையில் பாடுபட்டாக வேண்டும். அப்படி மக்களுக்காகப் பாடுபட்டாலும் இவர்களுக்கு லேசில் ஆதரவு கிடைக்கின்றதா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *