கடலூர் மாவட்டத்திலுள்ள பள்ளியில் வாசிப்புப் பயிற்சியில் ‘விடுதலை’

Viduthalai
0 Min Read

அரசியல்

கடலூர் மாவட்டம், திருமுட்டம் ஒன்றியம், ஆனந்தக்குடி. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு இடைவேளையில் நாளேடுகளைப் படிக்கும் தமிழ் வாசிப்புப் பயிற்சியில் “விடுதலை” நாளேட்டைப் படிக்கும் மாணவர்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *