மறைவு

0 Min Read

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் பாச்சூர் கடுக்காய்த்துறை  கிராமம் முதுபெரும் பெரியார் தொண்டர் நினைவில் வாழும் தர்மலிங்கத்தின் மருமகளும், இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றிய கழகச் செயலாளர் ராஜேந்திரனின் இணையரும் ஒன்றிய மகளிரணித் தலைவருமான திருமதி மேகலா  (வயது 52) உடல்நலக் குறைவினால் நேற்று (21.7.2026) அன்று மதியம் காலமானார் என்ற செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அம்மையாரது இறுதி நிகழ்வுகள் இன்று (22.7.2026) மதியம் 2 மணியளவில் அவருடைய இல்லத்தில் நடைபெற்றது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *