சீடன்: ராமன் கோயில் அறக்கட்டளையை மறு சீரமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதே குருஜி!
குரு: கடவுளால் ஆகப்போகுது ஒன்றும் இல்லை என்றும் அது வெறும் சிலை என்றும் மனுதாரருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது சீடா!
சீடன்: ராமன் கோயில் அறக்கட்டளையை மறு சீரமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதே குருஜி!
குரு: கடவுளால் ஆகப்போகுது ஒன்றும் இல்லை என்றும் அது வெறும் சிலை என்றும் மனுதாரருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது சீடா!
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Sign in to your account
