பொறியாளர்கள் வே.ப. யாழினி – சம்பத் குட்டிகொண்டா மணவிழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்து வாழ்த்து

Viduthalai
0 Min Read

அரசியல்

சென்னை கொரட்டூர் வழக்குரைஞர் வே.  பன்னீர்செல்வம், கு விஜயபானு ஆகியோரின் மகள் செல்வி வே.ப. யாழினிக்கும் – ஆந்திரா மாநிலம், கோசலா பகுதியைச் சேர்ந்த குட்டிகொண்டா மதுசூதனராவ், பானுமதி ஆகியோரின் மகன் சம்பத் குட்டிகொண்டாவிற்கும் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்:  கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், வே. பாண்டு, சாரதா அம்மாள், பானுமதி மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *