கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்னையார் நினைவு நாள்

1 Min Read

நாள்: 16.03.2023, வியாழன் , காலை  10.30. மணி,

இடம்:  பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில்.

 அன்னை மணியம்மையார்  நினைவு  நாளில் அன்னையார்  படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நினைவு நாள்  நிகழ்ச்சியில்   பங்கேற்க குமரி மாவட்ட திராவிடர்கழகம், கழக இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி , அமைப்புசாரா தொழிற்சங்கம் , கலை இலக்கிய அணி இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர மற்றும் கிளைக்கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில்  பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம் .

வருகை விழைவு: மா.மு. சுப்பிரமணியம் (மாவட்டத்  தலைவர்), கோ.வெற்றிவேந்தன்  (மாவட் டச் செயலாளர்), கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *