தொடர்ந்து வேகமாக உயர்கிறது தமிழ்நாட்டில் 73 பேருக்கு கரோனா

1 Min Read

அரசியல்

சென்னை, மார்ச் 20 – தமிழ்நாட்டில் நேற்று (19.3.2023) ஒரே நாளில் 73 பேர் கரோனாவால் பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 39 ஆண்கள் மற்றும் 34 பெண்கள் அடங் குவார்கள். அதிகபட்சமாக கோவையில் 23 பேருக்கும், சென்னையில் 15 பேருக்கும் மற்றும் வெளி நாட்டு பயணிகள் 5 பேர் உள்பட மொத்தம் 16 மாவட் டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயத்தில் 22 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. இதே போல தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களை போன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. 

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *