தொடர்ந்து வேகமாக உயர்கிறது தமிழ்நாட்டில் 73 பேருக்கு கரோனா

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, மார்ச் 20 – தமிழ்நாட்டில் நேற்று (19.3.2023) ஒரே நாளில் 73 பேர் கரோனாவால் பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 39 ஆண்கள் மற்றும் 34 பெண்கள் அடங் குவார்கள். அதிகபட்சமாக கோவையில் 23 பேருக்கும், சென்னையில் 15 பேருக்கும் மற்றும் வெளி நாட்டு பயணிகள் 5 பேர் உள்பட மொத்தம் 16 மாவட் டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயத்தில் 22 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. இதே போல தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களை போன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. 

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *