புதிதாக 1249 பேருக்கு கரோனா

0 Min Read

அரசியல்

புதுடில்லி, மார்ச் 25  நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 1249 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக் கையின்படி நாடு முழுவதும் புதிதாக 1249 கரோனா பாதிப் புக்கள் பதிவாகி உள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண் ணிக்கையானது 7927ஆக உயர்ந் துள்ளது.

கருநாடகா மற்றும் குஜராத் மாநிலத்தில் தலா ஒரு உயிரிழப்பு பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் 1,05,316 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப் பட்டுள்ளது. 

சுகாதாரத் துறையின் இணைய தகவலின்படி நாடு முழுவதும் 220.65கோடி கரோனா தடுப் பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *