நூலகத்திற்கு புதிய வரவுகள்

1 Min Read

1.பெரியாரின் போர்க்களங்கள் – இரா.சுப்பிரமணி

2. போராட்டங்களின் கதை – அ.முத்துக்கிருஷ்ணன்

3. விடுதலைப் போரில் வன்னியர் (தொகுதி-4, 2 படிகள்) – பேரா.வா.பாலகிருஷ்ணன்

4. குரலற்றவர்களின் குரல் – கொடுக்கூர் ஆறுமுக நாட்டார் – பேரா.வா.பாலகிருஷ்ணன் (2 படிகள்)

5. கல்வெட்டுகளில் தேவதாசி – முனைவர் எஸ்.சாந்தினிபீ

6. யோசிப்பா யோசி…. – இரா.நாராயணன்

7.எல்லோர்க்கும் உரியார் அவர்தான் பெரியார் – முனைவர் இரா.ஜெயக்குமார்

8. வரலாற்றில் இவர்கள்… – கி.தளபதிராஜ் (2 படிகள்)

9.விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்? – கி.தளபதிராஜ்

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் புதியதாக வரப்பெற்றோம். மிக்க நன்றி!

                                                          – நூலகர், பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *