கடலூரில் சமூக நீதிப் பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண நிறைவு விழா

Viduthalai
0 Min Read

அரசியல்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களிடம் கடலூர் கழக நிகழ்வின் அழைப்பிதழை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தோழர்களுடன் சென்று நேரில் சந்தித்து வழங்கி, நிகழ்வில் அவசியம் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று கேட் டுக்கொண்டார். அவரும் அவசியம் நிகழ்வில் பங்கேற்கிறேன். ஆசிரியரை நலம் நாடியதாக கூறுங்கள். இந்த வயதிலும் இவரைப் போல் கடுமையாக உழைக்கிற தலைவரை பார்க்க முடியாது என்று பாராட்டினார். கழகப் பொதுச் செயலாளர் உடன் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் நெடுமாறன், நெய்வேலி பாவேந்தர் விரும்பி, வீரசுந்தரம் ஆகியோர் சென்றிருந்தனர். (கீரப்பாளையம், 27.3.2023).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *