நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேஷ் தாயார் ஆர்.கண்மணி அவர்களின் 12ஆம் நினைவு நாளை(28.3.2023)முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 300 நன்கொடை வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *