தமிழ்நாடு சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.,க்கள் தூங்கியதாக பொய்ச் செய்தி வெளியிட்டு கேலி செய்த ‘தினமலர்’மீது உரிமை மீறல் கொண்டு வரப்பட்டுள்ளது.
‘ஆகா, ‘தினமலர்’மீது உரிமை மீறலா?’ என்று ‘துக்ளக்’ பூணூல் துள்ளிக் குதிக்கிறது.
உரிமைமீறல் இருக்கும்போது ‘தினமலருக்கு’ வக்காலத்து வாங்குவதால், ‘துக்ளக்’மீதும் உரிமை மீறல் கொண்டு வரப்படலாம் என்று நினைக்கத் தோன்று கிறது.