அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவிடத்தில் கழகப்பொறுப்பாளர்கள் வீரவணக்கம்

Viduthalai
1 Min Read

அரசியல்

தஞ்சை மாநகர திராவிடர் கழ கத்தின் சார்பில் பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர் களின் நினைவு நாளான 28.3.2023 அன்று அவரது நினைவிடத்திற்கு சென்று தஞ்சை மாவட்ட திரா விடர் கழகத்தின் தலைவர் சி.அமர் சிங் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார், மாநில பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் நெல்லுப் பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், தஞ்சை மாநகர துணை தலைவர் பழக் கடை கணேசன், திராவிடர் கழக தோழர்கள் மாதவராசன், ரவிக் குமார், தஞ்சை ஒன்றிய பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் களி மேடு அன்பழகன், விசிறி சாமியார் முருகன். ஒப்பனை கலைஞர் விஜயன் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *