பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் – அவ்வை இணையரின் புதிய இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவர் இணையருக்கு பயனாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார். சுவாமிமலை மா. சண்முகம் விடுதலை சந்தா தொகை ரூ.2,000 வழங்கினார். (சிதம்பரம் – 31.3.2023) சிதம்பரம் செல்வரத்தினத்தின் மகள் சுவேதாராணி – சிவராமகிருஷ்ணன் இணையரின் மணவிழா நடந்ததையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன்: கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன். (கடலூர் – 31.3.2023)
விடுதலை சந்தா தொகை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books