கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

0 Min Read

தமிழர் தலைவர் மற்றும் தோழர்களுக்கு இளநீர் வழங்கி ஆண்டிபட்டி ஸ்டார் நாகராஜன் அன்போடு வரவேற்றார். சின்னமனூரில் எழுத்தாளர் பாலசுப்பிரமணியம் அவர்களின் இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவர், அவருக்கு பயனாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார்.

திராவிடர் கழகம்

கூடலூர் டி.பி.எஸ்.ஆர்.ஜனார்த்தனம் அவர்களின் இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவருக்கு அவருடைய குடும்பத்தினர் பயனாடை அணிவித்து அன்போடு வரவேற்றனர். பெரியார் சமத்துவ மயானப் பணியாளர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *