நோய்க்கு டாக்டர் தருகின்ற மருந்து சாப்பிட்டால் தற்காலச் சாந்திதான் கிடைக்கும். சுகாதார முறைப்படி நடந்தால்தான் நிரந்தரப் பலன் ஏற்படும். திராவிடர் கழகம் சுகாதார இலாகாவே ஒழிய வைத்திய இலாகா ஆகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’