தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூறு ஆண்டுகள் – புதுடில்லியில் நடைபெற்ற சிறப்பு பன்னாட்டு மாநாட்டு மாட்சிகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

கடந்த 19, 20.03.2026 ஆகிய இரு நாட்கள் புதுடில்லியில் உள்ள டான் போஸ்கோ தொழில்நுட்பக் கல்விக் கூடத்தில் “தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூறு ஆண்டுகள் – சிறப்பு பன்னாட்டு மாநாடு” நடைபெற்றது. தொடக்கவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி வாயிலாகப் பங்கேற்று உரையாற்றினார். தேசியப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், ஆய்வு மாணவர்கள் உள்ளிட்டோர் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பங்கேற்றனர். நிறைவுவிழாவில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்று உரையாற்றினார். (விரிவான செய்தி நாளை)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *