தமிழர் தலைவருடன் சந்திப்பு

1 Min Read

 தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்

அரசியல்

புலவர் பா. வீரமணி தான் எழுதிய “நாக்-அவுட் வட சென்னையின் குத்துச்சண்டை வீரர்கள் ” புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் மாற்றுக்கலம் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் பகத்.  (10.04.2023, பெரியார் திடல்).

பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் 

அரசியல்

தமிழர் தலைவருடன் சந்திப்புதமிழ்நாடு பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் நலச்சங்க  மாநிலத் தலைவர் ஏ.பி.ஆர்.கதிரவன், மாநில பொதுச் செயலாளர்   ஏ.பி.செல்வம், மாநில பொருளாளர்  சி.கருணா, மாநிலத் துணைத் தலைவர் பி.பழனிசாமி, மாநிலத் துணைச் செயலாளர் டி.ஆர்.ராஜேந்திரன், பி.அரங்கநாதன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து ஒன்பது கோரிக்கைகளைக் கொண்ட மனுவை வழங்கினர்.   (10.4.2023, பெரியார் திடல்).

தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்

அரசியல்

தாம்பரத்தைச் சேர்ந்த சிவகுமார் சண்முகம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 5 விடுதலைச் சந்தாக்களுக்கான தொகை ரூபாய் 10,000 வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் தமிழ்செல்வன்.  (10.04.2023 , பெரியார் திடல்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *