14.3.2026 சனிக்கிழமை
அன்னை மணியம்மையார் 107ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
நாச்சியார்கோவில்: மாலை 5 மணி *இடம்: வடக்கு வீதி, அறிஞர் அண்ணா சிலை அருகில், நாச்சியார்கோவில் *வரவேற்புரை: அ.சங்கர் (மாவட்ட தொழிலாளர் அணி துணைச் செயலாளர்) *தலைமை: வ.மணிவண்ணன் (நகர தலைவர்) *முன்னிலை: வழக்குரைஞர் கு.நிம்மதி (மாவட்ட கழகத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: ஆ.தமிழ்மணி (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: தேவ.நர்மதா (திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்) *நன்றியுரை: கோ.முருகன் *ஏற்பாடு: நாச்சியார்கோவில் நகரம், திருவிடைமருதூர் ஒன்றியம், திராவிடர் கழகம்.
15.3.2026 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 6 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) *பொருள் கூட்ட வரவு- செலவு. விடுதலை சந்தா. மாவட்ட கழக வளர்ச்சி * அனைத்து அணித் தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் *அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்)
16.3.2026 திங்கள்கிழமை
அன்னை மணியம்மையார்
நினைவுநாள் – நூல் அறிமுக விழா
தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: குறள்நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி நூலகம், தஞ்சாவூர் *வரவேற்புரை: அழகு.இராமகிருட்டிணன் (செயலாளர், வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம்) *தலைமை: நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் (புரவலர், வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம்) *முன்னிலை: புலவர் வீ.பொற்கோவன், வெள்ளூர் சோ.முருகேசன் *அன்னை மணியம்மையார் படம் திறப்பு: அ.கலைச்செல்வி (மாவட்ட தலைவர், திராவிட கழக மகளிரணி) *நூல்கள் அறிமுக உரை: முனைவர் ச.நர்மதா (பேராசிரியர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்) *சிறப்புரை: தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம், உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வழக்குரைஞர் இரா.அமர்சிங் (மாவட்டக் கழகத் தலைவர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: பேராசிரியர் கு.குட்டிமணி (பொருளாளர், வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம்).
அன்னை மணியம்மையார் 48ஆவது நினைவுநாள் படத்திற்கு மரியாதை
சிதம்பரம்: காலை 9 மணி *இடம்: மேல வீதி, தந்தை பெரியார் சிலையின் கீழ், சிதம்பரம் *விழைவு: கழகத் தோழர்கள், மாணவர் கழகம், இளைஞரணி, பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை தோழர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம் *ஏற்பாடு: திராவிடர் கழகம், சிதம்பரம் மாவட்டம்
