நாள்: 14.3.2026
இடம்: பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, தஞ்சாவூர்
மாலை 5 மணி
வரவேற்புரை:
முனைவர் க.ரோஜா
(துணை முதல்வர், (பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி)
ஆண்டறிக்கை வாசித்தல்:
கே.பி.வெள்ளியங்கிரி
(முதல்வர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி)
தலைமையுரை:
டாக்டர் கி.வீரமணி
(நிறுவனத் தலைவர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி)
வாழ்த்துரை: முனைவர் வீ.அன்புராஜ்
(தாளாளர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி)
சிறப்புரை: வை.சாந்தி
(மேனாள் மாணவி (1986-89, பேராசிரியர், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை வேலூர் தொழில்நுட்ப கல்லூரி, சென்னை)
நன்றியுரை: கோ.இராஜாராமன்
(முதன்மையர் பெரியார் நூற்றாண்டு
பாலிடெக்னிக் கல்லூரி)
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
பெரியார் ‘முன்-தொழில்முனைவர்’ வளர்ப்பு
அறக்கட்டளை தொடக்க விழா
நாள்: 14.3.2026 மாலை 4 மணி
இடம்: பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, தஞ்சாவூர்
வரவேற்புரை: கே.பி.வெள்ளியங்கிரி
(முதல்வர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி)
திட்டவிளக்கவுரை:
முனைவர் க.ரோஜா
(துணை முதல்வர், பெரியார் நூற்றாண்டு
பாலிடெக்னிக் கல்லூரி)
தலைமையுரை:
டாக்டர் கி.வீரமணி
(நிறுவனத் தலைவர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி)
வாழ்த்துரை:
முனைவர் வீ.அன்புராஜ்
(தாளாளர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி)
தொடக்கவுரை: சிவராஜா ராமநாதன்
(திட்ட இயக்குநர் – தலைமை செயல் அதிகாரி, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், சென்னை)
நன்றியுரை: கோ.இராஜாராமன்
(முதன்மையர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி)
– – – – –
வருகை விழைவோர்:
நிர்வாகத்தினர், முதல்வர், பேராசியர்கள், பணியாளர்கள், பெற்றோர் மற்றும் மாணவ மாணவியர்.
