பெரியார் விடுக்கும் வினா! (951)

Viduthalai
0 Min Read

அரசியல்

அய்ம்பது வருடத்திற்கு முன் ஒரு மனிதன் ஓர் ஊருக்குப் போக வேண்டுமானால் பஞ்சாங்கத்தைப் பார்ப்பான். ஆனால் அதே மனிதன் இப்போது பிரயாணம் செய்ய வேண்டு மானால் ரயில்வே கால அட்டவணையைப் (கெய்டை) பார்க்கின்றானா, இல்லையா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *