

கருநாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறக்கூடிய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா (28.2.2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து பெங்களூர் மெயில் ரயில் மூலம் பெங்களூரு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பெங்களூரு மாநிலத் தலைவர் ஜானகிராமன், மாநிலச் செயலாளர் முல்லைக்கோ, துணைத்தலைவர் எஸ்.குணவேந்தன் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜா, தாம்பரம் மாவட்ட தலைவர் முத்தையன், தாம்பரம் நாத்திகன், நீலாங்கரை வீரபத்திரன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் பாண்டு, கோலார் தங்கவயலைத் சேர்ந்த தங்கவேல் கரிகாலன், கழகத் தோழர்கள் மற்றும் ஏராளமானோர் தமிழர் தலைவருக்கு பயனடை அணிவித்து அன்போடு வரவேற்றனர்.
