அகில இந்திய ‘A’ கிரேடு கபாடிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் தமிழர் தலைவர் (தஞ்சை, 11.2.2026)

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

* “தந்தை பெரியார் இளைய திலகங்கள் கபாடிக் கழகம்” சார்பில் நடைபெற்ற பெண்கள் அணியின்  இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைகளுக்கு தமிழர் தலைவர், மேனாள் அமைச்சர்
ஆர்.வைத்திலிங்கம், தஞ்சை மாவட்ட அமெச்சூர் கபாடிக் கழகத் தலைவர் பூண்டி து.கிருஷ்ணசாமி (வாண்டையார்), பெரியார் வீர விளையாட்டு கழகத்தின் மாநிலச் செயலாளர் ராமகிருட்டிணன்  ஆகியோர் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தனர்.

* போட்டியில் சிறப்பாக விளையாடிய  வீராங்கனைக்கு விழா குழுவின் சார்பில்  தமிழர் தலைவர் மோதிரம் பரிசாக அளித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

 

“தந்தை பெரியார் இளைய திலகங்கள் கபாடிக் கழகம்” சார்பில் நடைபெற்ற அகில இந்திய ‘A’ கிரேடு கபாடிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  இரண்டாம் பரிசு தலா 2 லட்சமும், மூன்றாம் பரிசு
1 லட்சமும், நான்கு சிறப்புப் பரிசுகள் தலா 1 லட்சம்  பரிசுகளை விழா குழுவின் சார்பில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மேனாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் வழங்கினர். உடன்:  திராவிடர் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநிலத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மன்னை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர் த.ஜெகநாதன், உரத்தநாடு ஒன்றியச் செயலாளர் மாநல்.பரமசிவம், ஒரத்தநாடு ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் க.அறிவரசு, சிங்கப்பூர் சக்திவேல், பேபி குழுமத்தினுடைய நிறுவனர் தொழிலதிபர் மா.சத்யன், புலவன்காடு தொழிலதிபர் உ.துரைமுருகன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.ஆர்.பாண்டியன், ஒக்கநாடு மேலையூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அ.சண்முகம், அரசு மருத்துவர் வெற்றிவேல், தொழிலதிபர் எஸ்.ராஜேந்திரன், திரைப்பட இயக்குநர் கிசோர் முத்துராமலிங்கம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *