மேனாள் வடாற்காடு மாவட்ட கழகத் தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினருமான நினைவில் வாழும் ஆம்பூர் வடசேரி து.ஜெகதீசன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவு நாளை (12.2.2026) யொட்டி “விடுதலை” நாளேடு வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக பாணாவரம் மா. பெரியண்ணன் வழங்கியுள்ளார். நன்றி!

பட்டீஸ்வரம் சுயமரியாதைச் சுடரொளி க.அய்யாசாமி அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாளை (10.2.2026)யொட்டி அவரது நினைவை போற்றும் வகையில் நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினரால் ரூ.2000 நன் கொடை வழங்கப்பட்டது. நன்றி!
