இராமநாதபுரம், சிவகங்கை , காரைக்குடி கழகத் தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

12.2.2026 மாலை 4.00 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒன்றிய பிஜேபி அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

மாலை 6 மணி முதல்  8 மணி வரை அரண்மனை அருகில் நடைபெறும் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு, இதுதான் ஆர்எஸ்எஸ்-பிஜேபிஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி என்ற தலைப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.

இரவு 8-மணி – மானாமதுரை பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு, இதுதான் ஆர்எஸ்எஸ் -பாஜக ஆட்சி  இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி என்ற தலைப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.

அனைத்துத் தோழர்களும் குடும்பத்துடன் பங்கேற்று  நமது குடும்பத்தலைவர்  ஆசிரியர் அவர்களுக்கு வரவேற்பு அளித்து, கருத்துரையை கேட்டு மகிழ்ந்திட வருகை தருமாறு  கேட்டுக் கொள்கிறோம்.

– இரா.குணசேகரன் மாநில ஒருங்கிணைப்பாளர்
கே.எம்.சிகாமணி இராமநாதபுரம் மாவட்ட கழகத் தலைவர்
மு.முருகேசன் மாவட்டச் செயலாளர்
இரா.புகழேந்தி, சிவகங்கை மாவட்ட கழகத் தலைவர்
பெரு.இராசாராம் மாவட்டச் செயலாளர் மாவட்டம்
ம.கு.வைகறை, காரைக்குடி மாவட்ட கழகத் தலைவர்
சி.செல்வமணி மாவட்டச் செயலாளர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *