தேர்தல் ஆணையத்தின் லட்சணம் மகாராட்டிர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த 14 வயது சிறுவன் இதுதான் எஸ்.அய்.ஆரின் சாதனையோ!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, பிப்.10– மகாராட்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி (ஜில்லா பரிஷத்) தேர்தலின் போது, வேட்பாளரான தனது தந்தையுடன் வந்த 14 வயது சிறுவன் ஒருவன், வாக்கு செலுத்துவது போன்ற காட்சிப் பதிவு வைரலாகிப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்லூஜ் பகுதியில் உள்ள யஷ்வந்த் நகர் வாக்குச் சாவடியில் 7.2.2026 அன்று மாவட்ட ஊராட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது வேட்பாளர் அர்ஜுன் சின் மோஹிதே பாட்டீல் தனது மகனை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றதும், அந்த சிறுவன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இவிஎம் (EVM) பொத்தானை அழுத்தி வாக்கு செலுத்துவதும் அந்த காட்சிப் பதிவில் பதிவாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *