அரசியலில் பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் ஒப்புதலாம்!

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, ஜன.31 பிராமணர்களை அரசியல் ரீதியாக பின்தங்கியவர்களாகக் கருத வேண்டும் என்று கோரி ‘சமத்துவத்துக்கான இளைஞர்கள் அறக்கட்டளை என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சமூக மற்றும் கல்விரீதியாக முன்னேறிய வகுப்பினராக இருந்தாலும் பிராமணர்களுக்கு, கிராம பஞ்சாயத்துகள் போன்ற அடித்தள ஜனநாயக அமைப்புகளில் மிகக் குறைவான பிரதி நித்துவமே உள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கர நாராயணன் ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *