தஞ்சையில் 2026 பிப்ரவரி 21 அன்று திராவிடர் கழகம் நடத்தும் இளைஞரணி – மாணவர் கழகம், மகளிரணி மற்றும் மகளிர் பாசறை மாநில மாநாட்டிற்கான சுவரெழுத்து பிரச்சார பணி தென்சென்னை மாவட்ட கழக இளைஞரணி சார்பில் முதற்கட்டமாக நேற்று (30.1.2026) விவேகானந்தர் கல்லூரி, ராதாகிருஷ்ணண் சாலை, அஜந்தா பேருந்து நிறுத்தம் ஆகிய மூன்று இடங்களில் செய்யப்பட்டது. எழுத்துப்பணி உதவித் தோழர் அய்யனார் அவர்கள்.
சுவரெழுத்து பிரச்சார பணி எழுத்துப்பணி
0 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
