திருச்சி: பெரியார் மருந்தியல் கல்லூரி பட்டமளிப்பு விழா!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பட்டங்களை வழங்கினார். உடன் கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை, பெரியார் கல்விக் குழுமத் தாளாளர் முனைவர் வீ.அன்புராஜ், ஹர்ஷமித்ரா மருத்துவமனை தலைவர் டாக்டர் கோவிந்தராஜ், முனைவர் மல்லிகா, முனைவர் கற்பகம் குமாரசுந்தரி (திருச்சி, 31.1.2026).

தமிழ்நாடு

பெரியார் மருந்தியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்குக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, பொன்னாடை அணிவித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை, அமைச்சருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். உடன் பெரியார் கல்விக் குழுமத் தாளாளர் முனைவர் வீ.அன்புராஜ் (திருச்சி, 31.1.2026).

தமிழ்நாடு

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *