பெரியார் உலக நிதியாக ரூ.1,35,000 நன்கொடை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நன்கொடை

தகடூர் தமிழ்ச்செல்வியின் பெற்றோரும், ஊ. ஜெயராமன் அவர்களின் மாமனார் – மாமியாருமான,  நிலக்கோட்டை  எஸ்.வி.கிருஷ்ணன் பட்டிவீரன்பட்டி கே.பாலம்மாள் இணையரின் நினைவைப் போற்றும் வகையில், அவர்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் சார்பாக பெரியார் உலகத்திற்கு நிதியாக ரூ.1,35,000 துணைத் தலைவர்  கவிஞர்
கலி.பூங்குன்றனிடம் வழங்கப்பட்டது.

 

வி.கே.பாண்டியராஜன் – பி. ரேவதி இணையர் சார்பாக         ரூ.10,000

வி.கே.சக்திவேல் – எஸ்.அருணா தேவி இணையர் சார்பாக        ரூ.1,00,000

கே.எஸ். கார்த்திக்  – கே.இந்துஜா இணையர் சார்பாக ரூ.5000

ஜெ.பிரின்ஸ் தேவா  – கே.எஸ். பானுப்பிரியா இணையர் சார்பாக   ரூ.5000

கே.பி.மதி – கே.ஜெ.கனிமொழி இணையர் சார்பாக     ரூ.5000

கே.பி.கதிரவன்  – கே.பெத்துரதி இணையர் சார்பாக    ரூ.5000

கே.பி.விவேக்– ஜெ.கவிப்பிரியா இணையர் சார்பாக    ரூ.5000

நன்கொடை

 

சக்திவேல்  – அருணா தேவி குடும்பத்தார் சார்பாக ரூ.10,000 திண்டுக்கல்லில் 12.1.2026 அன்று நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *