இந்நாள் – அந்நாள்

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்து அறநிலையத்துறை சட்டம் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் இன்று (27.1.1925)

சென்னை மாநிலத்தில் இரட்டை ஆட்சி முறையின்கீழ் முதன் முதல் நடைபெற்ற 1920ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திட்ட நீதிக்கட்சியின் அமைச்சரவையில் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்த முனைத்தனர். அவற்றின் முக முக்கியமான ஒன்றாக, இந்துசமய அறநிலையங்கள் சட்டத்தினை 27.1.1925 அன்று சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. அதன்மீது நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் நிராகரிப்பு நடவடிக்கைகளை எதிர்கொண்டு 1927 நவம்பரில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்து அறநிலையத்துறை சட்டம் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நாள்தான் இந்நாள்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *