எகிப்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கெய்ரோ, ஜன.27  எகிப்தில், கடந்த 2024ஆம் ஆண்டு அறிக்கையின்படி, அந்நாட்டில் உள்ள 18 வயதுக்குட்பட்ட குழந் தைகளில் 50 சதவீதம் பேர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதும், மேலும், அவர்கள் எளிதில் இணைய (ஆன்லைன்) ஆபத்தில் சிக்குவதும் தரவுகளில் தெரிய வந்தது.

இதையடுத்து, எகிப்து அதிபர் அப்தெல் பத்தாஹ் அல் சிசி, குழந்தைகள் சரியான முதிர்ச்சியை அடையும் வரை, அவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை கட்டுப் படுத்தும் சட்டங்கள் குறித்து ஆராயுமாறு எகிப்து அரசுக்கு சமீபத்தில் உத்தரவிட்டார்.

இதையடுத்து, எகிப்திய அரசு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம், அந்நாட்டு நாடாளுமன்றம்  குழந்தைகள் நல அமைப்புடன் இணைந்து இது குறித்து ஆய்வு மேற் கொண்டு விரைவில் சட்டமி யற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்ெகனவே, உல களவில் ஆஸ்திரேலியா வில் 16 வயதுக்குட் டோருக்கும், பிரிட்டனில் 15 வயதுக்குட்பட்டோருக்கும் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டுள்ளதை முன்மாதியாக கொண்டு எகிப்திலும் இச்சட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *